சாய்ந்த மின் கம்பம்

Update: 2024-02-11 16:53 GMT

செங்கம் பேரூராட்சியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முதல் பழைய பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே தடுப்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலமுருகன், செங்கம். 

மேலும் செய்திகள்