உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2024-06-16 20:21 GMT

ராணிப்பேட்டையில் கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் ஒரு மகால் எதிரே உயர் கோபுரமின் விளக்கு எரியவில்லை. அதேபோல், ஒரு அரசு வங்கி எதிரே உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-நித்தியகுமார், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்