உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-08-24 10:50 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் அடைஞ்சியம்மன் கோவில் தெருவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்தத் தெருவில் இரவில் இருட்டாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும்.

அப்துல்காதர், வெம்பாக்கம்

மேலும் செய்திகள்