மின்கம்பத்தில் படர்ந்த கொடிகள்

Update: 2022-09-24 11:15 GMT

பனப்பாக்கத்தை அடுத்த துறையூர் கிராமத்தின் சாலை அருகே உள்ள மின்கம்பத்தைச் சுற்றி புதர், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மின்கம்பியில் பழுது ஏற்பட்டால் ஊழியர்கள் கம்பத்தில் ஏறி எப்படி பழுது நீக்க முடியும்? எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை சுற்றி உள்ள புதர்,. செடி, கொடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமன், துறையூர்.

மேலும் செய்திகள்