வேலூர் காட்பாடியை அடுத்த வி.ஜி.ராவ் நகர் பி.செக்டார் மெயின்ரோட்டில் ஒரு பழைய மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது. அதில் ஒரு தெரு விளக்கு பொருத்தினால் அங்குப்பகுதிக்கு இரவில் வெளிச்சமாக இருக்கும். மின்வாரியத்துறை அதிகாரிகள் நடடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், காட்பாடி