மின்சார வசதி தேவை

Update: 2022-09-26 11:32 GMT

வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் இயங்கி வரும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மின்சார வசதி இல்லாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளும், மணிலா மூட்டைகளும் அடுக்கி வைக்கின்றனர். இரவில் அங்கேயே தங்குவதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மின்சார வசதி செய்து, அங்கு உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

-கலையரசன், வந்தவாசி.

மேலும் செய்திகள்