மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்

Update: 2024-04-21 16:00 GMT

தூசி கிராமத்தில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் மாதா கோவில் எதிரில் மின் கம்பிகள் குறுக்கே உள்ளன. கன்டெய்னர் லாரிகள் வரும்போது மின்கம்பிகள் உரசுகின்றன. ஆகையால் மின் கம்பிகளை உயரமாக உயர்த்தி கட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தூசி. 

மேலும் செய்திகள்