ஆபத்தான நிலையில் மின்ஒயர்

Update: 2023-03-15 12:14 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் விவசாய நிலத்தின் வழியாக செல்லும் மின்சார ஒயர் தாழ்வான நிலையில் உள்ளது. மேலும் மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. விபத்துகள் ஏற்படுவதற்கு முன் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,.


மேலும் செய்திகள்