சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-09-26 11:27 GMT

தூசி கிராமத்தில் வந்தவாசி-காஞ்சீபுரம் மெயின் ரோட்டில் சாய்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அதன் அருகில் மரம் ஒன்று உள்ளது. மழைக்காலத்தில் காற்று வீசினால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழும். மேலும் மரத்தின் வழியாக மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்கு வாய்ப்புள்ளது. அந்த மின்கம்பத்தை சரி செய்வார்களா?

-காசிநாதன், தூசி.

மேலும் செய்திகள்