செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2024-06-23 17:34 GMT

ராணிப்பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலை அருகே உள்ள சில மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. செடி கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குப்புசாமி, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்