மேம்பாலங்களில் மின் விளக்கு வசதி

Update: 2024-03-17 17:31 GMT

அரக்கோணம்-திருத்தணி, சோளிங்கர் ரோடுகளில் நகரத்தின் மைய பகுதியில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேம்பாலங்களில் இரவில் குற்றச் சம்பவங்கள், விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேம்பாலங்களில் மின் விளக்குகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ரத்தினம், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்