தெருவிளக்கு எரியுமா?

Update: 2022-09-27 06:29 GMT



பாணாவரம் குளக்கரை தெரு சிமெண்டு சாலை சேதமடைந்து, போதுமான அளவில் மின்விளக்குகள் அமைத்து முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தெரு முழுவதும் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் இரவில் வெளிவர முடியாமல் அச்சத்துடன் உள்ளனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சிமெண்டு சாலை அமைத்து, மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்