ஆபத்தான மின் வழிப்பாதை

Update: 2023-06-07 16:36 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கனேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மேல்மாயில் சாலை ஓரம் உள்ள மரத்தின் கிளைகள் நான்கு பக்கங்களிலும் பறந்து விரிந்து காணப்படுகின்றன. அந்த மரக்கிளைகளுக்கு இடைேய ஆபத்தான நிலையில் மின்வழிப்பாைத செல்கிறது. சூைறக்காற்று வீசும்போது மரக்கிளைகளின் உராய்வால் மின்கம்பிகள் அறுந்து ஆபத்து நடக்கும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

-பாலகோபால், ஆலங்கனேரி.

மேலும் செய்திகள்