ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-09 17:06 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் செல்லும் சாலையில் உடைஞ்ச ஏரி கரையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மேல்முனையில் உடைந்து, அந்தரத்தில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-கே.ஜி.சரவணன், ஒன்றிய கவுன்சிலர், குன்னத்தூர்.

மேலும் செய்திகள்