தாழ்வான மின்கம்பிகளால் ஆபத்து

Update: 2023-11-05 17:44 GMT

நாட்டறம்பள்ளி அருகே கத்தரி பீடரில் உள்ள மின் கம்பத்தின் கம்பிகள் தாழ்வாக உள்ளன. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட வேண்டும்.

-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்