சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-11-19 16:56 GMT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அதிபெரமனூரில் தம்மா தெருவில் ஒரு மின் கம்பம் சேதமடைந்துள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க பலமுறை புகார் தெரிவித்தும், மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்றி அமைப்பார்களா?

-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்