பஸ் பயணிகள் நிழற்கூடம் சேதம்

Update: 2023-08-27 17:25 GMT

ஜோலார்பேட்டைைய அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்துள்ளது. அதில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் பஸ் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்.

-எம்.கே.லோகஷ், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்