பழைய மின் கம்பம் அகற்றப்படுமா?

Update: 2024-01-14 17:24 GMT

அரக்கோணம் தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்த நிழற்குடை முன்பு பழைய மின் கம்பம் அப்புறப்படுத்தப்படாமல் தரையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். அங்கு பஸ் ஏறுவதற்காக வரும் முதியவர்கள், குழந்தைகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அந்த மின் கம்பத்தை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-சசிகாந்த், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்