மின் கம்பங்களில் கட்டியிருக்கும் கேபிள் ஒயர்

Update: 2024-02-25 17:24 GMT

அரக்கோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் கம்பங்களில் தொலைத்தொடர்பு கேபிள் ஒயர் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகளின் குறுக்கே கேபிள் ஒயர் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது சக்கரங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மின் கசிவால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் மற்றும் மின் வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகேஷ், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்