மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளைகள்

Update: 2023-10-29 17:18 GMT

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டு சன்னதி தெருவில் மின்சார கம்பிகளை மரக்கிளைகள் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் தடங்கல் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும்.

-சு.முகிலன், வங்காரம்.

மேலும் செய்திகள்