எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-01-01 17:12 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா காளாம்பட்டு பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. அந்த மின் விளக்கு பல ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இரவில் திருட்டு, சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எரியாத உயர் கோபுர மின்விளக்கை சம்பந்தப்பட்ட துறையினர் எரியவிட வேண்டும்.

-ஆர்.பாலாஜி, காளாம்பட்டு.  

மேலும் செய்திகள்