பகலிலும் எரியும் மின் விளக்கு

Update: 2023-05-21 13:16 GMT

பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 4-ல் உள்ள ஒரு தெரு மின் விளக்கு பகலிலும் எரிந்துகொண்டுள்ளது. இதனால் மின்சாரம் வீணாகிறது. மின்வாரியத்துறையினர் பகலில் எரியும் மின் விளக்கை அணைத்து விட வேண்டும்.

-மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்