பகலில் எரியும் மின் விளக்கு

Update: 2023-05-10 13:09 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் தெருவில் ஒரு மின் விளக்கு பகலிலும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்கை அணைக்க வேண்டும்.

-ஜெயராமன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்