சரியாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

Update: 2022-09-26 15:23 GMT

திமிரியில் ஆரணி செல்லும் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் அருகே கலவை சாலையை இணைக்கும் கூட்ரோட்டில் உயர் கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. 6 விளக்கில் ஒரு விளக்கு மட்டுமே சில மணி நேரம் எரிகிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கு விஷ பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. உடனடியாக எரியாத உயர் கோபுர மின் விளக்கை எரியவிட வேண்டும்.

-ப.வ.சங்கர், திமிரி. 

மேலும் செய்திகள்