மரக்கிளையில் சிக்கிய மின்விளக்கு

Update: 2024-06-23 17:51 GMT

வேலூர் கோர்ட்டு மற்றும் ஆவின் பால் நிறுவனத்துக்கு இடையே சவுத் அவென்யூ சாலைக்கு செல்லும் பகுதியில் ஒரு மின்விளக்கு கம்பம் மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கி உள்ளது. இதனால் மின்விளக்கு பக்க வாட்டில் திரும்பிய நிலையில் இருக்கிறது. கிளைகளை அகற்றி மின்விளக்கை சரியாக எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவராமன், வேலூர்.

மேலும் செய்திகள்