பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2023-05-14 13:43 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிக்குத்தி அருகே காயிதே மில்லத் நகரில் உள்ள தெரு மின்விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. மின்வாரியத்துறை அதிகாரிகள் தினமும் மாலை நேரத்தில் மின் விளக்குகளை எரியவிட்டு அதிகாலை நேரத்தில் அணைத்து விட வேண்டும்.

-மணிமாறன், பேரணாம்பட்டு.  

மேலும் செய்திகள்