பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2023-05-03 17:26 GMT

பேரணாம்பட்டு பங்களாமேடு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பகல் நேரத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்கை அணைக்க வேண்டும். மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்