சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பொதுகழிப்பறைக்கு எதிரே உள்ள மின்கம்பம் சேதமடைந்து நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லு]ம் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே இந்த சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.