அடிக்கடி மின்தடை

Update: 2023-06-14 15:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அமல் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுபற்றி பலமுறை மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்