எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2022-07-13 13:59 GMT


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கொளத்தூர் கிராமத்தில் தெருமின் விளக்குகள் எரிவதில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கேட்டால், அங்குள்ள அதிகாரிகள் சரியான பதில் அளிப்பதில்லை. இருள் சூர்ந்த தெருக்களால் மக்கள் கடும் இன்னலுக்க உள்ளாகி வருகிறார்கள். எனவே இதை சரிசெய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்