சென்னை உத்தண்டி பகுதியில் கடற்கரை அருகே உள்ள நீலக்கடல் தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியானது ஆபத்தான நிலையில் பழுதடைந்து துருபிடித்து காட்சியளிக்கிறது. இந்த மின் இணைப்பு பெட்டியில் கதவும் இல்லாமல் திறந்து கிடக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.