பொதுமக்கள் அவதி

Update: 2022-07-09 07:55 GMT
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் கடந்த சில தினங்களாக எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. திடீர் மின்தடையால் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற எலக்ட்ரிக் சாதனங்கள் அடிக்கடி பழுதாகின்றது. எனவே இந்த பகுதியில் முன்அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்