அறுந்து விழும் மின்கம்பிகள்

Update: 2022-08-21 16:29 GMT
கடலூர் மாநகரில் மழைக்காலத்தின் போது மின்கம்பிகள் அறுந்து விழும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக உள்ளது. காரணம், எங்கு மின்கம்பிகள் அறுந்து கிடக்கிறது என தெரியாமல், மின்விபத்தில் சிக்கும் நிலை உள்ளதே ஆகும். அதனால் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் மின்கம்பிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்