சரிசெய்யப்படாத உயர்கோபுர விளக்கு

Update: 2022-08-21 13:15 GMT
அரியலூர் அருகே உள்ள பள்ளேரி ஏரி கரையில் அமைந்துள்ள உயர் கோபுர விளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இது அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் பிரதான வழியாக உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்