சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சப்படுகினறனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இந்த மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.