இருளில் மூழ்கிய சாலை

Update: 2022-08-19 17:33 GMT

லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி - சமுதாய கல்லூரிக்கு இடையில் உள்ள சாலையில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மின்விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்