ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-08-19 14:33 GMT

சங்கரன்கோவில் தாலுகா பனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலிமிட்டா ஊரில் தெருவிளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வெளியே சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே, தெருவிளக்குகள் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்