பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-07-04 11:58 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் போடத் தெருவில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் ஒரு மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தான நிலையில் காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் இந்த மின் கம்பம் உடைந்து கீழே விழுந்துவிடலாம். எனவே மின்சார வாரியம் ஆய்வு செய்து சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்