எலும்பு கூடான மின்கம்பங்கள்

Update: 2022-08-19 10:55 GMT
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மூவானூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 6 மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் எலும்பு கூடுபோல் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்