ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓட்டப்பாலம் முருகன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்ததில் மின்சாரமானது வினியோகிக்கப்படுகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டும்.