மின்கம்பத்தில் செடி,கொடிகள்

Update: 2022-08-18 14:31 GMT

மின்கம்பத்தில் செடி,கொடிகள்

திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி ஹைலேண்ட் 2-வது வீதியில் மின் கம்பத்தில் தோரணமாக கொடி படர்ந்து உள்ளது. மின்சார வாரிய பணியாளர்கள் இதை எதையும் கண்டு கொள்ளாமல் விட்டதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதை உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கா.முருகன், ராயபுரம்.

9500994261

மேலும் செய்திகள்