ஒளிராத மின்விளக்கு
வெள்ளகோவில் கடைவீதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மின்விளக்கு பழுது அடைந்து 15 நாட்கள் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சாரவாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை எரிய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரா.யுவராஜ், வெள்ளகோவில்.
8610013835.