தெரு விளக்குகள் எரியுமா?

Update: 2022-08-10 14:19 GMT

திருவாரூர் மாவட்டம் , குடவாசல் சாலையில் வலங்கைமான்புங்கஞ்சேரி அருகே உள்ள தெருவில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். தெருவிளக்குள் எரியாததால் இருட்டான பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வலங்கைமான்

மேலும் செய்திகள்