ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வாரச்சந்தை பகுதி முழுவதும் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்.