ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம்

Update: 2022-08-09 11:49 GMT

ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம்

பல்லடம் ராயர் பாளையம் அபிராமி நகரில் மின்கம்பிகள் ஆபத்தான மரங்களை உரசி சென்றது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதனை அடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை உரசி சென்ற மரங்களை வெட்டி அகற்றினர். இதற்கு 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ர.மணிகண்டன், பல்லடம்.

9578441037

மேலும் செய்திகள்