திறந்து கிடக்கும் மின்சாரபெட்டி

Update: 2022-08-07 17:13 GMT

மதுரை அண்ணாநகர் சிக்னல் கிழக்கு பகுதியில் மின்சார பெட்டிகள் திறந்த நிலையில் உள்ளன. இதன் ஆபத்தை அறியாத பொதுமக்கள் அதன் அருகில் வாகனங்களை நிறுத்துவது, நின்று பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் இவ்வாறு திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளால் மின்விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்