அந்தியூர் அருகே உள்ள மந்தை என்ற கிராமத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள காரைகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின் உடைந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.