மின்மாற்றிைய பராமரிக்க வேண்டும்

Update: 2022-08-02 10:50 GMT

அவினாசி அருகே காளிபாளையம் ஊராட்சி தாண்டாகவுண்டன்புதூரில் உள்ள மின்மாற்றி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மின்கசிவால் அருகில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டி மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டது. எனவே மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மேலும் உயிர்சேதங்கள் ஏற்படும் முன்னர் அந்த மின்மாற்றியை சரி செய்ய வேண்டுகிறோம்.


மேலும் செய்திகள்