சாய்ந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2022-08-02 09:14 GMT

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட வட்டகரை பாலத்திற்கும் வடக்கே ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் சாய்ந்த நிலையில் உள்ளது. அதை கயிறு மூலம் கட்டி நிறுத்தி உள்ளனர். காற்று மழைக்காலங்களில் இந்த மின்கம்பம் விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.சூர்யா

மேலும் செய்திகள்