அகற்ற வேண்டிய தெருவிளக்கு

Update: 2022-08-01 09:56 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதநகர் சானல் கரையில் ஒருமின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கு ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். தெருவிளக்கு உடைந்து விழுந்து ஆபத்து ஏற்படும் முன்பு அதை அகற்றிவிட்டு புதிய விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

மேலும் செய்திகள்